சகரியா 9:14 - WCV
அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்: தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்: அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.