சகரியா 4:7 - WCV
மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்: அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்: அப்போது அதன்மேல் 'அருள்பொழிக! அருள்பொழிக!' என்ற ஆரவாரம் ஒலிக்கும்” என்றார்.