ஆகாய் 2:7 - WCV
வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்: இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்பவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.