ஆகாய் 2:4 - WCV
ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,' என்கிறார் ஆண்டவர். 'தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு: நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்: பணியைத் தொடருங்கள்: ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.”