செப்பனியா 3:7 - WCV
“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்: எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்: நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்டாய்” என்று நான் எண்ணினேன்: அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.