ஆபகூக் 2:19 - WCV
மரக்கட்டையிடம், “விழித்தெழும்” என்றும் ஊமைக் கல்லிடம் “எழுந்திரும்” என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!