ஆபகூக் 1:9 - WCV
அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்: அவர்கள் முன்னேறும்போது எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள். மணல்போல எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.