ஆபகூக் 1:5 - WCV
நீங்கள் உங்களைச் சூழந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்: கவனித்து வியப்பும் திகைப்பும் அடையுங்கள்: ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்: விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.