ஆபகூக் 1:13 - WCV
தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப்”பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?