மீகா 4:2 - WCV
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, “புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்: அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்” என்பார்கள்: ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்: எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.