மீகா 4:1 - WCV
“இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை: மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்: குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.