மீகா 3:6 - WCV
ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது: முன்னுரைத்தல் இராது: காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்: இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது: பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.”