ஆமோஸ் 8:2 - WCV
அவர், “ஆமோஸ்! என்ன காண்கிறாய்?” என்று கேட்டார்: நான், “கனிந்த பழங்கள் உள்ள கூடை” என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.