“ஆமோஸ்! நீ காண்பதென்ன?” என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், “அது தூக்கு நூல் குண்டு” என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: “தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்: இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை”.