லேவியராகமம் 9:23 - WCV
மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்: பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர்.அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.