லேவியராகமம் 4:33 - WCV
அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும்.அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.