லேவியராகமம் 26:36 - WCV
உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன்.காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும்.வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.