13
கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.
14
அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்.
15
தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும்.ஏனெனில் நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”