லேவியராகமம் 19:8 - WCV
அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர்.ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர்.