லேவியராகமம் 10:9 - WCV
“நீரும் உம்மோடு உம் புதல்வரும் சாகாதிருக்க வேண்டுமெனில், நீங்கள் சந்திப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்க வேண்டாம்.இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்.