ஓசியா 2:23 - WCV
நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், “லோ ருகாமா” வுக்குக் கருணை காட்டுவேன்: “லோ அம்மீ” யை நோக்கி, “நீங்கள் என் மக்கள்” என்பேன்: அவனும் “நீரே என் கடவுள்” என்பான்.