தானியேல் 8:16 - WCV
ஊலாய் ஆற்றின் நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது. அது, “கபிரியேல்! இந்தக் காட்சி இவருக்கு விளக்குமாறு செய்” என்று கூப்பிட்டுச் சொன்னது.