தானியேல் 4:35 - WCV
உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய கையைத் தடுக்கவோ “நீர் என்ன செய்கிறீர்?” என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ எவராலும் இயலாது!