தானியேல் 2:4 - WCV
அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள்.