எசேக்கியேல் 39:29 - WCV
நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.