எசேக்கியேல் 36:3 - WCV
எனவே இறைவாக்காகச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.