எசேக்கியேல் 33:25 - WCV
எனவே அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் குருதியுடன் சேர்ந்து இறைச்சியை உண்கிறீர்கள்: உங்கள் தெய்வச் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்! கொலை செய்கிறீர்கள். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?