எசேக்கியேல் 29:19 - WCV
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.