எசேக்கியேல் 29:18 - WCV
“மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்: தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன: தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில்”அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.