எசேக்கியேல் 28:9 - WCV
அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் “நானே கடவுள்” என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.