எசேக்கியேல் 21:7 - WCV
“ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்?” என்று அவர்கள் உன்னைக் கேட்பார்கள். அப்போது நீ சொல்: வரப்போவரை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான் அது வரும்போது இதயமெல்லாம் உருகும்: கைகளெல்லாம் தளரும்: மனமெல்லாம் மயங்கும்: முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும். இதோ அது வருகிறது. அது வந்தே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.