எசேக்கியேல் 20:49 - WCV
அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! “இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே” என்று முறையிட்டேன்.