புலம்பல் 3:48-51 - WCV
48
என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!
49
வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன:
50
ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!
51
என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது!