புலம்பல் 2:12 - WCV
அவர்கள் தங்கள் அன்னையரிடம், “அப்பம், திராட்சை இரசம் எங்கே?” என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!