எரேமியா 9:19 - WCV
ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே: நம் மானமெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே.”