எரேமியா 51:35 - WCV
“எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்” என்று சீயோன் குடிகள் கூறட்டும்: “என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,” என்று எருசலேம் சொல்லட்டும்.