எரேமியா 51:29 - WCV
மண்ணுலகு நடுநடுங்கி, வேதனையால் பதைபதைக்கிறது: பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும்.