எரேமியா 49:29 - WCV
அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்: கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்: அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்: “எப்பக்கமும் ஒரே திகில்” என மனிதர் ஓலமிடுவர்.