எரேமியா 48:33 - WCV
செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன: திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்: மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை: மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை.