எரேமியா 46:16 - WCV
அவர் பலரை இடறிவிழச் செய்தார். “எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்: நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்” என்று ஒருவர் மற்றவரிடம சொல்லிக்கொண்டனர்.