உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்: ஏனெனில், “எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்: அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்: நாங்கள் அவ்வாறே நடப்போம்” என்று கூறி, நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி வைத்தீர்கள்.