எரேமியா 40:9 - WCV
அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியா ஆணையிட்டு, “கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம். இந்நாட்டில் தங்கி வாழுங்கள்: பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்: அது உங்களுக்கு நலம் பயக்கும்.