எரேமியா 37:3 - WCV
செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எதேமியாவிடம் அனுப்பிவைத்து, “நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று அவரை வேண்டிக்கொண்டான்.