எரேமியா 33:10 - WCV
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “ஆளரவமற்ற பாழ்நிலம்” என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் - மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும்-