எரேமியா 31:22 - WCV
நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே! இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய்? ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை உலகில் படைத்துள்ளேன்: ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்.”