எரேமியா 3:17 - WCV
அக்காலத்தில் எருசலேமை “ஆண்டவரின் அரியணை” என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.