எரேமியா 2:27 - WCV
ஒரு மரத்தை நோக்கி, “நீயே என் தந்தை” என்பர்: ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப் பெற்றெடுத்தவள்” என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.