எரேமியா 19:6 - WCV
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று பெயர் பெறும்.