எரேமியா 15:6 - WCV
ஆண்டவர் கூறுவது: “நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்: என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்: எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்: இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.