எரேமியா 14:3 - WCV
உயர்குடி மக்கள் தம் ஊழியரைத் தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்: அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்: அங்குத் தண்ணீர் இல்லை: அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார்கள்: வெட்கி நாணித் தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.